பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்காத தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதாவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவு
பிரியாணி கடை உரிமையாளர் கொல்லப்படுவார் என தகவல் கிடைத்த பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மீது புகார்