மது போதையில் முதலமைச்சர் வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊட்டியில் ஒருவர் கைது.!


   மது போதையில் முதலமைச்சர் வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊட்டியில் ஒருவர் கைது.!


வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போனில் கூறியது ஊட்டி அருகே உள்ள தாம்பட்டியை சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பது தெரியவந்ததையடுத்து இன்று காலை ஊட்டி தாம்பட்டியில் உள்ள அவரது இருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர்.


அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்ததால் 108 அவசர சேவை மையத்திற்கு அழைத்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.


தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post Next Post