கோவை: வெள்ளலூர் பகுதியில் ஷூவுக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பு பத்திரமாக அகற்றம்!


 கோவை: வெள்ளலூர் பகுதியில் ஷூவுக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பு பத்திரமாக அகற்றம்!


மழைக்காலத்தில் பாம்புகள், இதுபோன்று ஷூவுக்குள் பதுங்கியிருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதால்,  பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என பாம்பு பிடி வீரர் மோகன் அறிவுறுத்தல்.

Previous Post Next Post