பெண்களை ஆபாசமாக சித்தரித்து போலி வீடியோ - 3 ஆண்டுகள் சிறை என மத்திய அரசு எச்சரிக்கை.!


 பெண்களை ஆபாசமாக சித்தரித்து போலி வீடியோ - 3 ஆண்டுகள் சிறை என மத்திய அரசு எச்சரிக்கை.!


நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை; 


பெண்களை ஆபாசமாக சித்தரித்து DEEP FAKE வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை

Previous Post Next Post