இறந்தவர் பெயரிலான ஆதார் கார்டை வைத்து ரூ.15 கோடி மதிப்பிலான 8 ஏக்கர் நிலம் மோசடியாக பதிவு... நடிகர் சத்யராஜின் மைத்துனர் மனைவி மீது வழக்கு

 இறந்தவர் பெயரிலான ஆதார் கார்டை வைத்து ரூ.15 கோடி மதிப்பிலான 8 ஏக்கர் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு மோசடியாக ஆவணப்பதிவு செய்த நடிகர் சத்தியராஜின் உறவினரை கைது செய்ய வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். 

Previous Post Next Post