கோவை SKYRAND PROPERTIES நிறுவனத்தின் GS AVENUE கோலாகலத் துவக்க விழா..!


ரியல் எஸ்டேட் துறையில், வீட்டு மனைகள் மற்றும் மனைகள் விற்பனையில் முன்னணி நிறுவனமான  SKYRAND PROPERTIES கோவையை தலைமையிடமாகக் கொண்டு, சேலம்,திருப்பத்தூர்,மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உலகத் தரம் வாய்ந்த வீட்டு மனைகள் மற்றும் மனைகள் விற்பனையில் தனக்கென தனி முத்திரை பதித்து , வாடிக்கையாளர்களின் பேராதரவை பெற்ற SKYRAND PROPERTIES  நிறுவனம்  சேலம் கோரிமேடு,திருவேணி கார்டன் அருகில்,நகர மலை அடிவாரத்தில் GS AVENUE என்ற பெயரில்  வீட்டு மனைகள் விற்பனையை செப்டம்பர் 2 சனிக்கிழமையன்று கோலாகலமாகத் துவக்கியுள்ளது.முதல் விற்பனையை மயிலாடுதுறை அழகு ஜோதி அகாடமி சேர்மன்.கண்ணன் அவர்கள் துவக்கி வைக்க திருவேணி கார்டன் இளங்கோ  அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் SKYRAND PROPERTIES நிர்வாக இயக்குநர்கள் கோவை பாபு செல்வக் குமார், எஸ் ஆனந்த வடிவேல், என்.குணசேகரன் ஆகியோர் இருந்தனர் திறப்பு விழா சிறப்புச் சலுகையாக செப்டம்பர் 2,3,4 ஆகிய 3 நாட்கள் மட்டும் மனை வாங்கும் அனைவருக்கும் 50 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Previous Post Next Post