நீலகிரியில் பள்ளி மாணவ மாணவிகளிடையே நுகர்வோர் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கட்டப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அப்பள்ளியில் நுகர்வோர் குடி உரிமை மன்றம் தொடங்கப்பட்டது இதன் பின்னர் நுகர்வோர் உரிமைகள் நுகர்வோர் கடமைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது இந்த துவக்க விழாவில் தலைவர் டி.பி.கே நாகேந்திரன் பொதுச்செயலாளர் மு.பாலகிருஷ்ணன், துணை தலைவர் S.சுந்தரராஜ் மற்றும் பள்ளி பொறுப்புதலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்இறுதியில் நுகர்வோர் குடி உரிமை மன்ற பொறுப்பு ஆசிரியர் நன்றி கூறினார்
Previous Post Next Post