'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால் ஒருகோடி பேர் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கு ரூ.85 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார், என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்