75வது சுதந்திர தினம் ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் கொடியேற்றம்.!


நாட்டின்75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் நகர கழகச் செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர் 

உடன் ராமநாதபுரம் நகர் கழக நிர்வாகிகள் 9 வது வார்டு செயலாளர் . வீரபாண்டி , செல்வம் மேரி MC, நகர் கழக பொருளாளர்KV ,முருகன்33, வார்டு, சண்முகம் 17 வார்டு கணேசன் 20 பிரதிநிதி கணேசன் செல்லத்துரை 5 வார்டு செந்தில் 7 வார்டு சுந்தரபாண்டி 12 வார்டு பழனி 17 வார்டு பெரியசாமி 24 வார்டு கோகுல் 30 வார்டு ரமேஷ் 28 வார்டு முருகன் 2 வார்டு ராம்குமார் 3 வார்டு வன்னிய ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post