"பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

"சென்னையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், 2500-ஆக இருந்த RTPCR பரிசோதனை, 5000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது”

முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

#Corona | #WearAMask

Ahamed

Senior Journalist

Previous Post Next Post