”இந்து கோயில்களின் மேல் மசூதிகள் கட்டப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை..” : தொல்லியல் துறை தகவல்.!

தெலுங்கானா மாநிலத்தில் இந்து கோயில்கள் அல்லது இந்து மதம் சார்ந்த கட்டிடங்கள் உள்ள இடங்களில் மசூதிகள் உருவாக்கப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று இந்தியத் தொல்லியல் துறை ஆர்டிஐ மூலம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post