நெல்லை: ரூ.6,000 லஞ்சம் - நில அளவையர் கைது.! - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.!

 

நிலத்தை அளக்க நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மகாலட்சுமி என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.

லஞ்சம் கேட்பது குறித்து மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு ஆய்வாளர் ராபின்சிங்கிடம் புகார் அளித்தார் இதனையடுத்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் பெற்போது அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post