தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக (7.5.2022) நேற்று எட்டையாபுரம் ரோட்டில் அமைந்திருக்கும் VMJ திருமண மண்டபம் அருகில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் C. நம்பி சங்கர் மற்றும் EX மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் J. ஜெயமணி ஏற்பாட்டின் பேரில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் INTUC மாநில அமைப்பு செயலாளர் K.பெருமாள்சாமி கலந்து கொண்டார்.

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்துக்குட்டி  தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் திரு டேவிட் பிரபாகரன், அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, ஆகியோர் கூட்டாக நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல துணை தலைவர் J. நேரு, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், மேற்கு மண்டல தலைவி செல்லதாய், INTUC முனியசாமி, A.D. தனசேகரன், மடத்தூர் தனபால் ராஜ், மீனவரணி மிக்கேல் குரூஸ், காமாட்சி தனபால்,பேரையா, சம்சுதீன், முத்துராஜ்,ஏசுதாஸ் Ex. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி ஜான் வெஸ்லி, சேவியர் மிசியர் ( சிவாஜி பேரவை) S. T.எட்வர்ட் ராஜ் தங்கவேல், பொன் நாராயணன், கண்ணன் ஜெயமணி, கன்னிச்சாமி பாண்டியன்,   பாலசுப்பிரமணியன், அல்போன்ஸ்,  மகிளா காங்கிரஸ் ஆதிலக்ஷ்மி, வனஜா, ஆறுமுககனி சாவித்திரி, மாரியம்மாள், மாலதி, முத்துராஜ் கார்த்தி, முத்து, ரமேஷ், சாரதி, பிரபு,கௌதம் மற்றும் 100 மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post