சென்னை ஆர்.ஏ.புரம் - மாற்றுவீடுகள் தரும்வரை ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்படுவதாக தகவல்.!

சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் மாற்றுவீடுகள் தரும்வரை ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி பற்றி வட்டாட்சியர் வாய்மொழி உறுதியளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post