"வங்கக்கடலில் உருவானது அசானி புயல்.!

 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அசானி புயலாக வலுப்பெற்றது! அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

இதனால் கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு" என வானிலை ஆய்வு மையம் தகவல்.

#AsaniCyclone  | #WeatherForecast

Ahamed

Senior Journalist

Previous Post Next Post