பாதையை மாற்றிய அசானி புயல் - ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.!

தீவிர புயல் ஆசானி தனது பாதையை மாற்றி, காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஆந்திர பிரதேச கடற்கரையை தொடக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆந்திர கடலோர பகுதி மாவட்டங்களுக்கு "சிவப்பு" எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து புயலால் ஏற்படும் பேரிடர்களை தடுக்க உள்ளாட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க மாநில அரசு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post