தேசத்துரோக வழக்கு - தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.!
byAhamed -
0
தேசத்துரோக வழக்கு சட்ட பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை இச்சட்ட பிரிவின் கீழ் எந்தவிதமான வழக்குகளையும் பதிவு செய்ய வேண்டாம் என நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது