இலங்கை: பசில் ராஜபக்சே வீட்டிற்கு தீ வைப்பு..!! - தப்பிச் செல்லாமல் தடுக்க விமான நிலையம் முற்றுகை, அடித்துக் கொல்லப்படும் ஆளும் கட்சியினர்.!

இலங்கையில் பசில் ராஜபக்சேவிற்கு சொந்தமான வீட்டிற்கு போராட்டகாரர்கள் தீ வைத்தனர். மேற்கு மாகாணத்தில் மல்வனை பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. ராஜபக்சேவின் பரம்பரை வீட்டிற்கும், அமைச்சர்கள் சிலரது வீட்டிற்கும் போராட்டகாரர்கள் தீ வைத்தனர்.




காட்டுநாயகே நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் வழியாக எம்.பி.க்கள், வெளியேறுவதை தடுக்க விமான நிலைய நுழைவு வாயிலை போராட்டக்காரர்கள் வாகனங்களை நிறுத்தி மூடினர்

#Srilanka

Ahamed

Senior Journalist

Previous Post Next Post