சென்னை - விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் தலைமைக் காவலர் உட்பட மேலும் 4 பேர் கைது.

தலைமைச்செயலக காலனி தலைமைக் காவலர் குமார், ஊர்க்காவல் படை காவலர் தீபக் உள்ளிட்ட 4 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

நேற்று 2 பேர் கைது செய்யப்பட நிலையில், இன்று மேலும் 4 பேர் கைது.

#Chennai #Vignesh #LockupDeath

Ahamed

Senior Journalist

Previous Post Next Post