விசாரணை கைதி விக்னேஷ் மரணம் - 2 காவலர்களை கைது செய்தது சிபிசிஐடி.!

12 காவலர்களிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில் இருவர் கைது

தலைமை செயலக காவல் நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதி 10 காவலர்களிடம் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை


Ahamed

Senior Journalist

Previous Post Next Post