தமிழ்நாடு மின்வாரிய கடன் ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்வு - தணிக்கை அறிக்கை.!

உதய் திட்டத்தை சரியாக செயல்படுத்தாதது, மின் அளவை சரியாக கணக்கில் கொள்ளாதது உள்ளிட்டவை மின் வாரிய இழப்புக்கு காரணம் என தணிக்கை அறிக்கையில் தகவல்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post