குடியாத்தத்தில் முன்னாள் அமைச்சர், குழந்தைக்கு பெயர் சூட்டி வாழ்த்தினர்

வேலூர் மாவட்ட அ.தி.மு.க கழக துணைச் செயலாளர் ஆர் மூர்த்தி அவர்களின் பேத்தி பெயர் சூட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.30  மணி அளவில் நடைபெற்றது இவ்விழாவில் முன்னாள் பத்திர பதிவு துறை அமைச்சர் கே.சி .வீரமணி வேலூர் மாவட்ட கழக செயலாளர், த.வேலழகன் ஆகியோர் கௌதம் பேட்டை கஸ்பாவில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகை தந்து குழந்தைக்கு பெயர்சூட்டி வாழ்த்தினர். உடன் அ.தி.மு.க நகர கழக செயலாளர் ஜெகேஎன் .பழனி, ஆர்.கே.மகாலிங்கம், எஸ்.ஐ. அன்வர் பாஷா மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



Attachments area
Previous Post Next Post