பொறுப்பான அதிகாரிகள் பணியில் இல்லாவிடில் நடவடிக்கை - அமைச்சர் நாசர்.!


பால் பண்ணை உட்பட அனைத்து இடங்களிலும் இரவுநேர பணியில் பொறுப்பான அதிகாரிகள் இல்லாவிடில் நடவடிக்கை ஆவினுக்கு வருவாய் வரும் நேரம் என்பதால் அதிகாரிகள் கடைமையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்; 75% பேர் சிறப்பாக பணியாற்றினாலும் ஒருசிலர் செய்யும் தவறுகளால் பின்னடைவு ஏற்படுகிறது - பால்வளத்துறை அமைச்சர் நாசர்

Previous Post Next Post