பா.ஜ.க., சார்பில் அறியப்படாத தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

பாஜக  திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில்  அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியான  அமுதப்பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு மாவட்ட தலைவர் பி. செந்தில்வேல் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் (Youth Wing) டாக்டர். ப்ரித்தி லட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 மாவட்ட பொது செயலாளர்  சீனிவாசன், மாவட்ட பொது செயலாளrஉம் 56 வார்டு மாமன்ற உறுப்பினருமான காடேஸ்வரா எஸ். தங்கராஜ்  மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, மாவட்ட தலைவர் (தமிழ் வளர்ச்சி பிரிவு )திருஞானசம்பந்தமூர்த்தி  மற்றும் மாவட்ட மண்டல அணி பிரிவு நிவாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

 


Previous Post Next Post