குடியாத்தத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

 வேலூர் மாவட்டம் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் டாக்டர் பிஆர் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த சில ஆண்டுக்கு பிறகு குடியாத்தம் ஒன்றிய நகர முழுவதும் பூ பல்லகை பூ தேர் வண்ண வண்ண பூக்களால் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் அவருடைய திருவுருவப் படத்தை வைத்து அலங்கரித்து காமராஜ் பாலம் அருகில் இருந்து பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று வந்தது கொண்டசமுத்திரம் பகுதியிள்ள அம்பேத்கர் திருவுருவ சிலை அருகே ஊர்வலமாக வந்தது அப்போது இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவர் இராசி தலித் குமார் அவர்கள் தலைமையில் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் கட்சியின் நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி சுமார் 500  பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 சிறப்பு அழைப்பாளராக எ.கே.எம் .சரவணகுமார் நிகழ்ச்சி தலைமை மாவட்ட அமைப்பாளர் தென்காந்தி சாமு(எ)புஷ்பராஜ் முன்னிலை செதுகரை வெங்கடேசன் பி. வெங்கடேசன் எஸ்.மூர்த்தி ஜெய் நாகராஜ் பிரசாத் ரஞ்சித் குமார் வினைத் குமார் அஜித் அப்பு வெங்கடேசன் அம்மு நரேஷ் வாழ்த்துரை அசோக்குமார் எஸ் வெங்கடேசன் யுவராஜ் மணிகண்டன் பாபு கார்த்திகேயன் பூர்ணிமா வீரேந்தர் தமிழ் பாண்டியம்மாள் நிகழ்ச்சி நன்றியுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் சோமு நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டோர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நகர ஒன்றிய பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Previous Post Next Post