கோவில்பட்டியில் பாஜக சார்பில் நீர் ,மோர் பந்தல் திறப்பு விழா

கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அருள்மிகு ஸ்ரீ செண்பகவள்ளி அம்மன் கோவில் பங்குனிப் பெருந்திருவிழாவை  முன்னிட்டு  நீர் , மோர் பந்தல் திறப்பு திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறுபான்மை அணி தேசிய செயலாளர்  வேலூர் செய்யது இப்ராஹிம் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர்  போத்திஸ் ராமமூர்த்தி ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் கோவில்பட்டி நகர தலைவர்  பாலசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட ஒன்றிய ,அணி,பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post