தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் ஆலோசனை கூட்டம்

 கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆர்ஆர் தனியார் மண்டபத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைதலைவர் அக்னிராஜ், தலைமை தாங்கினார். பொயனப்பாடி முன்னால் ஊராட்சிமன்றதலைவரும் கவுண்சிலருமான இரா.சம்பத்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைபொதுசெயலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டார். கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தில் விடுபட்ட கிங்மேன் பணிகளை நிரந்தரப்படுத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் கள்ளக்குறிச்சி,விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் பெரம்பலூர் ,அறியலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Attachments area
Previous Post Next Post