கடம்பூர் - திங்களூரில் இடி மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் பலி

 ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதி திங்களூர் ஊராட்சி, பேடர் பாளையம் கிராமத்தில், இடிமின்னல் தாக்கிஇரண்டு மாடுகள் கருகிசம்பவ இடத்திலேயே பலியாயின.




Attachments area
Previous Post Next Post