Home கடனை செலுத்த காலஅவகாசம் கேட்கும் இலங்கை byAdmin Tamil Anjal -April 12, 2022 0 பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த காலஅவகாசம் கேட்டுள்ளது இலங்கை அரசு பொருளாதார மறுசீரமைப்பு காலம் முடியும் வரை கடன்களையும், வட்டியையும் செலுத்த இயலாது என இலங்கை அரசு தகவல் Facebook Twitter