கடனை செலுத்த காலஅவகாசம் கேட்கும் இலங்கை


பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த காலஅவகாசம் கேட்டுள்ளது இலங்கை அரசு பொருளாதார மறுசீரமைப்பு காலம் முடியும் வரை கடன்களையும், வட்டியையும் செலுத்த இயலாது என இலங்கை அரசு தகவல்

Previous Post Next Post