சத்தியமங்கலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.பி.எம் கட்சி ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை, கேஸ் விலை,டோல்கேட் கட்டணம் ஆகியவற்றை மத்திய ஒன்றிய அரசு உயர்த்தியதை கண்டித்து சத்தி வடக்குப்பேட்டையில் சி.பி.எம்.கட்சி நகரக் கிளை செயலாளர் பி.வாசுதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோரிக்கைகளை விளக்கி கட்சியின் தாலுக்கா செயலாளர் கே.எம்  விஜயகுமார் பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய ஒன்றிய அரசக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். முன்ன தாக வடவள்ளி, உக்கரம்பவானி சாகர் ஆகிய பகுதி களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.



Attachments area
Previous Post Next Post