தடுப்பணை கட்டும் பணியை ஆய்வு செய்த துணை ஆட்சியர்

 கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லூர் ஊராட்சியில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது இப்பணியினை மாவட்ட துணை ஆட்சியர் பவண்குமார்ஜிகிரியப்பவனர் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகமணி இன்ஜினியர் சண்முகம், கார்த்திக்,ஓவர்சர் தனசேகர் இருந்தனர்.






Attachments area
Previous Post Next Post