டாஸ்மாக் பார்களை மூடும் உத்தரவுக்கு இடைக்காலத்தடை.!

 

டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை.

டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்கள் நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தடையில்லை.
- உயர்நீதிமன்றம்.

டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ஆணை

டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஏப்ரல் 26க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

#Tasmac | #chennaihighcourt | #Court

Ahamed

Senior Journalist

Previous Post Next Post