தேனி மாவட்ட தமிழக-கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோவில்- மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன்,  மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பிரவீன் உமேஷ் டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த்,உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, வருவாய் கோட்டாட்சியர் செல்வி கெளசல்யா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Previous Post Next Post