இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து.! - மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு.


இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..

எதிர்பாராத பருவநிலை மற்றும் வானிலை அறிவிப்பு  காரணமாக, இன்று (12.04.22) திட்டமிடப் பட்டிருந்த தூத்துக்குடி நகர் துணை மின் நிலைய  மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்படுகிறது. எனவே

தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கப்பெறும்

போல்பேட்டை, சத்திரம் தெரு, மட்டக்கடை, பீச் ரோடு, வி.இ.ரோடு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், எட்டயபுரம் ரோடு, வ.உ.சி. ரோடு, சந்தை ரோடு,ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, இன்னாசியார்புரம், அழகேசபுரம், 

முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர்,பிரையண்ட்நகர் முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்படும்

என தூத்துக்குடி நகர்புற  செயற் பொறியாளர் (பொறுப்பு) திரு.வெங்கடேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post