Home சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின் போது திடீரென மயங்கி விழுந்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். byAdmin Tamil Anjal -April 02, 2022 0 சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின் போது திடீரென மயங்கி விழுந்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.108 ஆம்புலன்ஸில் சிகிக்சைக்கு பின் மயக்கம் தெளிந்து காரில் வீடு திரும்பினார்#Seeman #naamtamilarkatchi Facebook Twitter