பவானிசாகர் அணையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

 பவானிசாகர் அணையில் பணிபுரியும் ஊழியர்கள் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான 14ம் தேதி, சமத்துவ நாளாக  தமிழ்நாடு பொதுப் பணித்துறை ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர்  பி, காசி விஸ்வநாதன்  தலைமை யில், பவானிசாகர் அணையில் சமூக நீதி உறுதி மொழி ஏற்றனர்.



Attachments area
Previous Post Next Post