தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருமண மானியதிற்கான காசோலையினை  மாவட்ட கலெக்டர் முரளீதரன், பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், ஆகியோர்  கலந்து கொண்டனர்.



Previous Post Next Post