புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் காவல் டி.ஜீ..பி. தீடீர் ஆய்வு

தமிழககாவல் துறை தலைமை இயக்குனர்  சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் சத்தியமங்கலத்திலி ருந்து கோயம்புத்தூர்செல்லும் வழியில் புளியம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையபதிவேடுகளை ஆய்வு செய்தும், காவலர்களு க்கு அறிவுரை வழங்கியும், பொதுமக்கள் பணம் ஆன் லைன் தளத்தில்  தவறுதலாக திருடப்பட்டால் -1930 என்ற நம்பருக்கும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் 1098- ஐ அழைக்கவும், காவலன் செயலியை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், அறிவுரை வழங்கி, காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தும், கோயம்புத்தூர் புறப்பட்டு சென்றார்.



Attachments area
Previous Post Next Post