இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மட்டகளப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்கள், ஒரு சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். தனுஷ்கோடி வந்திருந்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் போலீசார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.