விரைவில் ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்!

“2 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், வருங்காலத்தில் ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

பாடாலூரில் 150 கோடி மதிப்பீட்டில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை நிறுவப்படும்!” - அமைச்சர் நாசர் அறிவிப்பு

Ahamed

Senior Journalist

Previous Post Next Post