திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு

 திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  சூழல் மேம்பாட்டு ஓவியங்களை மாணவ, மாணவிகள் வரைவதை  கலெக்டர் விஷ்ணு துவக்கி வைத்தார்.

Attachments area
Previous Post Next Post