மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்

 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் சார்பில் மின்கலத்தினால் (பேட்டரியில்) இயங்கக்கூடிய சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், பயனாளிகளுக்கு வழங்கினார்.உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.



Attachments area
Previous Post Next Post