4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை .! - அரசு அறிவிப்பு.!


சித்திரைத் திருநாள் மற்றும் புனித வெள்ளி விடுமுறையைத் தொடர்ந்து சனிக்கிழமையான ஏப்ரல் 16ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரைத் திருநாள், ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளியும் கொண்டாடப்படுவதால் ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த தகவலை பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்து உள்ளார்.

Previous Post Next Post