சம்பள பாக்கி விவகாரம் : 3 ஆண்டுகளாக ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை? - நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.?

சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளாக ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை?

TDS தொகை தொடர்பாக வேறொரு மனு நிலுவையில் உள்ள நிலையில், மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன்? - நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வழங்க வேண்டிய சம்பள பாக்கி தொகை ரூ.4 கோடியை வழங்க உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post