அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத, புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த, ரூ.30 கோடி மதிப்பீட்டில், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள்.
பள்ளிக்கு வர இயலாத 10,146 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி, இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை வீடுகளுக்கே சென்று கற்றல் சூழலை மேம்படுத்த ரூ.8.11 கோடி செலவில் திட்டம்.
- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்