கஞ்சா விற்பனை -2 காவலர்கள் மற்றும் முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் கைது.! -காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னையில் கஞ்சா விற்பனை தொடர்பாக நேற்று 2 காவலர்கள் மற்றும் முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். மேலும் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post