கோவை, திருப்பூர், தென்காசி உள்பட 14 மாவட்டங்களில் அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் -தலைமை அறிவிப்பு

அதிமுக இன்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: 

 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, Phase - III : 27.3.2022 அன்று முதல் கட்டமாகவும்; 11.4.2022 அன்று இரண்டாம் கட்டமாகவும், பின்வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில், கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தலைமைக் கழகம் அங்கீகரித்து, இன்று முதல் அவரவர் பொறுப்புகளை ஏற்று பணியாற்றிட அனுமதிக்கப்படுகிறார்கள்.


1. ராணிப்பேட்டை

2. திருவண்ணாமலை வடக்கு

3. திருப்பூர் மாநகர்

4. திருப்பூர் புறநகர் கிழக்கு 12. நாமக்கல் 5. திருப்பூர் புறநகர் மேற்கு

6. கரூர்

7. கோவை மாநகர்

8. கோவை புறநகர் வடக்கு

9. கோவை புறநகர் தெற்கு

10. கடலூர் கிழக்கு

11. காஞ்சிபுரம்

13. தென்காசி வடக்கு

14. செங்கல்பட்டு கிழக்கு 15. திருவள்ளூர் கிழக்கு


ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து 158 பக்க அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதுபற்றி தெரிந்து கொள்ளவும், முழுமையாக டவுன்லோடு செய்து கொள்ளவும் கீழ்க்கண்ட லிங்கில் கிளிக் செய்யுங்கள்.

இதோ லிங்க்

Previous Post Next Post