தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தகவல்

தமிழகத்தில் ரூ.166.50 கோடியில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் மணப்பாறை, செஞ்சி, தளி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூரில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்

- சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு


Ahamed

Senior Journalist

Previous Post Next Post