1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!*


தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடைபெறாது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 5-ந் தேதி முதல் இறுதித்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது 

1 முதல் 9 வகுப்பு வரை நிச்சயம் தேர்வு நடைபெறும்

1 முதல் 9ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் பாடத்திட்டம் ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் தேர்வு நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

Previous Post Next Post