எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து போராடிய CPIM எம்எல்ஏ : கருமையாக தாக்கிய போலீஸ் - ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.!

எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடிய கம்யூனிஸ்ட் MLA டில்லிபாபுவை தமிழக போலீஸ் நடத்திய விதம் அதிருப்தி அளிக்கிறது. காவல்துறையின் மனித உரிமை மீறல் நிரூபணமானதால் டில்லிபாபுவுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு.

2018 ஜூன் -ல் போராட்டத்திற்கு பின் உணவருந்திக் கொண்டிருந்த டில்லி பாபுவை செங்கம் DSP சுந்தரமூர்த்தி, எஸ்ஐ முத்துகுமாரசாமி, ராஜசேகர் ஆகியோர் கடுமையாக தாக்கி, ஆபாசமாக திட்டி, புதுபாளையம் காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று சட்டவிரோதமாக சிறை வைத்ததாக பதியப்பட்ட வழக்கில் நீதிபதி உத்தரவு.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post